டொராண்டோ பெண் மற்றும் ஆண் மீது ஆள் கடத்தல் (Human Trafficking) குற்றச்சாட்டு
டொராண்டோ ஆள் கடத்தல் விசாரணை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம், 23 வயதுடைய ஒருவரை “ஏமாற்றுதல், வற்புறுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல்” ஆகியவற்றின் மூலம் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் குறித்து டொராண்டோ காவல்துறையின் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது. சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவரைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, வாடிக்கையாளர்களைச் சந்திக்க வைத்து, பாலியல் சேவைகளை வழங்க நிர்ப்பந்தித்ததாகப் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர் ஈட்டிய வருமானம் […]







