சர்ரே (Surrey) கல்சா தினக் கொண்டாட்டம்: எட்டு வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணை
சர்ரேயில் நடைபெற்ற கல்சா தினக் கொண்டாட்டங்களின் போது, எட்டு வயது சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சர்ரே பொலிஸ் சேவையின் தகவல்படி, ஏப்ரல் 19 அன்று மாலை 5 மணியளவில் 85 அவென்யூவின் 12800 பகுதியில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிகழ்வுக்காக வாகன தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டிருந்த “கிரீப்பி காஸில்” (Kreepy Kastle) என்ற பேய் வீடு (Haunted house) போன்ற பொழுதுபோக்கு பகுதிக்குள் வைத்து […]









