மிசிசாகா விலங்கு வதை விசாரணையின் போது 60 க்கும் மேற்பட்ட பூனைகள் மீட்பு
விலங்கு வதை (Animal cruelty) குறித்த விசாரணையில், காவல்துறையினர் சுமார் 60 பூனைக்குட்டிகளையும் எட்டு வளர்ந்த பூனைகளையும் மீட்டதைத் தொடர்ந்து, மிசிசாகாவைச் (Mississauga) சேர்ந்த நபர் ஒருவர் 130 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் விலங்கு வதை குறித்த விசாரணையின் போது, காவல்துறையினர் 57 பூனைக்குட்டிகளையும் எட்டு வளர்ந்த பூனைகளையும் மீட்டதைத் தொடர்ந்து, மிசிசாகாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 130 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாகப் பீல் (Peel) பிராந்திய […]










